நாகர்கோயில் திருவிதாங்கோடு செப்பேடு, சேர மன்னன் "ஸ்ரீ வீர இரவி பால மார்த்தாண்ட வர்மா" அவர்களால் கி.பி. 1748 ஆம் ஆண்டு வெளியிடப்பெற்றது. அவர் "பிரம்ம குல க்ஷத்திரியரான அனந்தபத்மநாபனுக்கு" நிலத்தை தானமாக கொடுத்துள்ளார்கள். சேர அரசர் அவர்களின் மிக நெருங்கிய உறவினராகவும் (நம்முடைய உற்ற பெந்துவும்) வலதுகரமாகவும் "தளபதி அனந்தபத்மநாபன்" அவர்கள் விளங்கியுள்ளார்கள். சமஸ்கிருதத்தில் "பெந்து" (பந்து சனம்) என்றால் உறவினர் என்பதாகும்.
சேர அரசர்கள் (கேரள வர்மா அரசர்கள்) "வன்னிய குல க்ஷத்திரியர்கள்" என்பதால் தான் அவர்களுடைய உற்ற உறவினரான தளபதி அனந்தபத்மநாபன் அவர்களையும் திருவிதாங்கோடு செப்பேடு "பிரம்ம குல க்ஷத்திரியன்" என்று கூறுகிறது.
இதைப் பற்றி மிகத் தெளிவாக அறியாத சிலர் "தளபதி அனந்தபத்மநாபன்" அவர்களை "நாடார்" (சாணார்) சமூதாயத்தை சேர்ந்தவர் என்று தவறாக பொருள் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் திருவிதாங்கோடு செப்புப்பட்டயத்தில் வரும் "பிரம்ம க்ஷத்திரியர்" என்பதையும் "உற்ற பந்துவையும்" நாடார் இனத்துடன் பொருத்தி பார்க்காமல் விட்டுவிட்டனர். நாடார் இன மக்களுக்கும் க்ஷத்திரியர்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதே அடிப்படைச் சான்றுகள் கூறும் உண்மையாகும்.
இக் கருத்துக்கு துணைச் சான்றாக அமைவது அரியலூர் மாவட்டத்தில் உள்ள விளந்தை கல்வெட்டாகும். இக் கல்வெட்டு உடையார்பாளையம் அரசர்களை "கச்சி பிரம்ம வன்னியர்" என்று குறிப்பிடுகிறது. உடையார்பாளையம் அரசர்கள் தங்களை ஆவணங்களில் "கச்சி பிரம்ம வன்னிய குல க்ஷத்திரியர்" என்றே குறிப்பிடுகிறார்கள். மேலும் அக் கல்வெட்டு உடையார்பாளையம் அரசர்களின் உறவினர்களான (பந்து சனம்) "விளந்தை வாண்டையார்களைப்" பற்றிக் குறிப்பிடுகிறது.
எனவே சேர மன்னன் "ஸ்ரீ வீர இரவி பால மார்த்தாண்ட வர்மா" அவர்களும், அவர்களின் உற்ற உறவினரான "தளபதி அனந்தபத்மநாபன்" அவர்களும் "பிரம்ம வன்னிய குல க்ஷத்திரியர்கள்" ஆவார்கள். வன்னியர்களான பல்லவ அரசர்களும் தங்களை "பிரம்ம க்ஷத்திரியர்கள்" என்றே ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளனர்.
----- xx ----- xx ----- xx -----
நன்றி:முரளி நாயக்கர்
சேர அரசர்கள் (கேரள வர்மா அரசர்கள்) "வன்னிய குல க்ஷத்திரியர்கள்" என்பதால் தான் அவர்களுடைய உற்ற உறவினரான தளபதி அனந்தபத்மநாபன் அவர்களையும் திருவிதாங்கோடு செப்பேடு "பிரம்ம குல க்ஷத்திரியன்" என்று கூறுகிறது.
இதைப் பற்றி மிகத் தெளிவாக அறியாத சிலர் "தளபதி அனந்தபத்மநாபன்" அவர்களை "நாடார்" (சாணார்) சமூதாயத்தை சேர்ந்தவர் என்று தவறாக பொருள் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் திருவிதாங்கோடு செப்புப்பட்டயத்தில் வரும் "பிரம்ம க்ஷத்திரியர்" என்பதையும் "உற்ற பந்துவையும்" நாடார் இனத்துடன் பொருத்தி பார்க்காமல் விட்டுவிட்டனர். நாடார் இன மக்களுக்கும் க்ஷத்திரியர்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதே அடிப்படைச் சான்றுகள் கூறும் உண்மையாகும்.
இக் கருத்துக்கு துணைச் சான்றாக அமைவது அரியலூர் மாவட்டத்தில் உள்ள விளந்தை கல்வெட்டாகும். இக் கல்வெட்டு உடையார்பாளையம் அரசர்களை "கச்சி பிரம்ம வன்னியர்" என்று குறிப்பிடுகிறது. உடையார்பாளையம் அரசர்கள் தங்களை ஆவணங்களில் "கச்சி பிரம்ம வன்னிய குல க்ஷத்திரியர்" என்றே குறிப்பிடுகிறார்கள். மேலும் அக் கல்வெட்டு உடையார்பாளையம் அரசர்களின் உறவினர்களான (பந்து சனம்) "விளந்தை வாண்டையார்களைப்" பற்றிக் குறிப்பிடுகிறது.
எனவே சேர மன்னன் "ஸ்ரீ வீர இரவி பால மார்த்தாண்ட வர்மா" அவர்களும், அவர்களின் உற்ற உறவினரான "தளபதி அனந்தபத்மநாபன்" அவர்களும் "பிரம்ம வன்னிய குல க்ஷத்திரியர்கள்" ஆவார்கள். வன்னியர்களான பல்லவ அரசர்களும் தங்களை "பிரம்ம க்ஷத்திரியர்கள்" என்றே ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளனர்.
----- xx ----- xx ----- xx -----
நன்றி:முரளி நாயக்கர்